வியாழன், 23 அக்டோபர், 2014


குமரி ஆதவன் கவிதை

1.
 செருப்பைக் கழற்றி விட்டு
கோயிலுக்குள் நுழைந்த பாம்பு
வெளியில் வந்து
செருப்பை அணிந்ததும்
படமெடுத்தாடுகிறது.




கல்லறையில் காயப்போட்டேன்
சீக்கிரமாய் உலர்ந்தது
என் கர்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக