தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனது ஊர். நானொரு சமூக ஆர்வமுள்ள பத்திரிகையாளன். மனித நேயமும் மரம் நடுதலும் எனக்குப் பிடித்தவை. வாசிப்பதும், எழுதுவதும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது. எனது வழிகளில் நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். அழகியப் பூக்கள் பூக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக